சைக்கிளில்  பயணத்தை ஆரம்பித்த வைத்தியர்கள் 

0
297

போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிப்பு, எரிபொருள் இன்மை உள்ளிட்ட காரணங்களால் பிரத்தியேக வாகனங்களைப் பயன்படுத்துபவர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனால் பலர் மாற்று வழிகளை போக்குவரத்துக்காக நாடும் நிலைக்குச் சென்றுள்ள நிலையில், பதுளை பொது வைத்தியசாலையின் சிறுவர், புற்றுநோய், மகப்பேற்று வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் சைக்கிளில் தமது கடமைகளுக்கு வரத் தொடங்கியுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here