ஜனாதிபதியின் உத்தரவை இடைநிறுத்திய உயர்நீதிமன்றம்

0
250

துமிந்தவுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய ஜனாதிபதியின்
உத்தரவை அதிரடியாக இடைநிறுத்திய உயர்நீதிமன்றம்

துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பின் செயற்பாட்டை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் அவரது தாயார் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை ஆராய்ந்ததன் பின்னரே உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here