ஜனாதிபதியின் கட்டிலில் உருண்டவரும் கைது

0
495

ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஜனாதிபதியின் கட்டிலில் உருண்டவரும் இன்று கைது செய்து செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை திருடி பெட்சீட்டாக பயன்படுத்திய நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here