ஜப்பானில் இறுதிகிரியைகளில் கலந்துகொண்டார் ஜனாதிபதி

0
128

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று டோக்கியோவிலுள்ள நிப்பான் புடோக்கனில் இடம்பெற்ற முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டார்.

அமெரிக்காவின் துணைத் தலைவர் கமலா ஹரீஸ் உட்பட பல வெளிநாட்டுப் பிரமுகர்களும் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here