ஜுலை 1 முதல் பஸ் கட்டணம் அதிகரிக்கும்

0
252

ஜூலை 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் 30 வீதத்தால் அதிகரிக்கப்படும் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறைந்தபட்ச கட்டணம் 40 ரூபாவாக அதிகரிக்க உள்ளதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பேருந்து கட்டணத்தை 30 வீதமாக உயர்த்துவதற்கான கோரிக்கை தொடர்பான பரிந்துரைகள் நாளை புதன்கிழமை போக்குவரத்து அமைச்சகத்திற்கு அனுப்பப்படும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here