தனியார் பஸ்கள் நாளை சேவையில் ஈடுபடுமா?

0
293

QR முறையின் கீழ் போதியளவு டீசல்வழங்கப்படாமை குறித்து   இன்று (04) நள்ளிரவு முதல் சேவையிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

இதேவேளை, பல முக்கிய தனியார் பஸ் சங்கங்களும் சேவையிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here