தம்பதிகளாய் அனைவரையும் சந்திப்போம்

0
284

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம், நாளை 9 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், எதிர்வரும் 11 ஆம் திகதி தம்பதியாய் இணைந்து செய்தியாளர்களை சந்திக்கவுள்ளதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அனைவரது ஆசிர்வாதமும் தேவை என குறிப்பிட்டுள்ளார். என் வாழ்க்கையின் காதல் நயன்தாரா என தெரிவித்த விக்னேஷ் சிவன், 9 ஆம் திகதி திருமணத்திற்கு பின் புகைப்படங்களை பகிர்கிறோம். மாமல்லபுரத்தில் உறவினர், நண்பர்கள் முன்னிலையில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here