இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று மாலை தாய்லாந்தை சென்றடைந்தார்.
அவர் சிங்கப்பூர் செலிடார் விமான நிலையத்தில் இருந்து வாடகை விமானம் மூலம் பாங்கொக் நேரப்படி இரவு 8 மணியளவில் டான் முயாங் விமான நிலையத்திற்கு வந்தடைந்ததாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
![](https://news-in-lanka-3.local/wp-content/uploads/2022/08/298701614_567269918232247_3539580464434102518_n.jpg)
![](https://news-in-lanka-3.local/wp-content/uploads/2022/08/298284304_567269951565577_7262113428751332738_n.jpg)
![](https://news-in-lanka-3.local/wp-content/uploads/2022/08/298503208_567269988232240_1361281554275786380_n.jpg)
![](https://news-in-lanka-3.local/wp-content/uploads/2022/08/298554928_567270028232236_7169594019442152414_n.jpg)