தெமட்டகொடையில் பாரிய ரயில் விபத்து

0
322

தெமட்டகொட ரயில்வே  தளத்துக்கு சென்று கொண்டிருந்த ரயில் ஒன்று அப்பகுதில் காணப்பட்ட  கட்டிடம் ஒன்றை  மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதனால் ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில் நிலைய அதிகாரிகள் தரப்பு அறிவித்துள்ளது. 

தெமட்டகொட ரயில்வே  தளத்துக்கு சென்று கொண்டிருந்த ரயில் ஒன்று அப்பகுதில் இன்று கட்டிடத்தி மோதி பலத்தசேதம் ஏற்பட்டுள்ளது. ரயில் பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் ரயில் ஒன்றே இவ்வாறு தண்டவாளத்திலிலுந்து விலகிச் சென்று கட்டடிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் ரயில்வே திணைக்களம் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here