தேசிய சபையில் இடம்பெறும் உறுப்பினர்களின் விபரம் அறிவிப்பு

0
276

தேசிய சபையில் இடம்பெறும் உறுப்பினர்கள் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் அறிவிக்கப்ட்டுள்ளது.

இதன்படி, தேசிய சபையின் தலைவராக சபாநாயகர் செயற்படுவார்.
பிரதமர், அவைத் தலைவர், எதிர்க்கட்சி தலைவர், அரசாங்கக் கட்சியின் பிரதம அமைப்பாளர், ஆகியோருடன் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த தேசிய சபையில் செயற்படுவார்கள் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்.

இதன்படி தேசிய சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரம் வருமாறு ,

டக்ளஸ் தேவானந்தா
நஸீர் அஹமட்
சிசிர ஜெயகொடி
ஜோன்ஸ்ட்ன் பெர்ணான்டோ
டிரான் அலஸ்
சிவநேசதுரை சந்திரகாந்தன்
பவித்ரா வன்னியாராச்சி
வஜிர அபேவர்த்தன
ஏ.எல்.எம் அதாவுல்லாஹ்
திஸ்ஸ விதாரன
ரவூப் ஹக்கீம்
ரிசாத் பதியுதீன்
விமல் வீரவன்ச
உதய கம்மன்பில
பழனி திகாம்பரம்
மனோ கணேசன்
ரோஹித்த அபேகுணவர்த்தன
நாமல் ராஜபக்ஷ
அலி சப்ரி ரஹீம்
ஜீவன் தொண்டமான்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
அத்துரலியே ரதன  தேரர்
அசங்க நவரட்ன
சி.வி விக்னேஸ்வரன்
சாகர காரியவசம்
ஆகியோர் இந்த சபையில் செயற்படுவர் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here