தொழில் திணைக்களத்துக்கு பூட்டு

0
261

தொழில் திணைக்களத்தின் (ஈ.டி.எப், ஈ.பி.எப்) திணைக்களத்தின் கொழும்பு பிரதான அலுவலகம் மற்றும் ஏனைய பிராந்திய அலுவலகங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செலுவுகளை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறு மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here