நவம்பர் 28 இல் க.பொ.த உயர்தரப்பரீட்சை

0
304

கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்தாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை நவம்பர் 27 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், க.பொ.த சாதாரண தரப்பரீட்சையை 2023 ஆம் ஆண்டு ஏப்பிரல் மற்றும் மே மாதங்களில் நடத்தத் தீர்மானித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here