நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்களுக்கு பூட்டு

0
292

நாடளாவிய ரீதியில் உள்ள சகல மருந்தகங்களையும் மூடுவதற்கு தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

நாளை நாடளாவிய ரீதியில் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here