நாட்டை வந்தடைந்த பாக்கிஸ்தான் அணியினர்

0
297

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் எதிர்வரும் 16ஆம் திகதி காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ள நிலையில் , போட்டிகளில் கலந்துகொள்வதற்காக பாகிஸ்தான் கிரிக்கட் அணி நேற்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக பாகிஸ்தான் கிரிக்கட் அணியினர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here