பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று பாராளுமன்றம் கூடுகிறது

0
263

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது.

இன்றைய அமர்வின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பதவி விலகல் மற்றும் அந்த பதவி வெற்றிடமாக இருப்பதாகவும் சபாநாயகர் இன்று பாராளுமன்றத்தில் அறிவிப்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here