பிணையில் விடுவிப்பு

0
241

சமூக ஊடக செயற்பாட்டாளரும், ‘கோட்டா கோ கம’வின் முன்னணி செயற்பாட்டாளருமான ரட்டா என்றழைக்கப்படும் ரதிந்து சேனாரத்ன, கோட்டை நீதவானினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொம்பனிவீதி பொலிஸாரால் இன்று திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டிருந்த அவரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே பிணை வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here