பிரதமர் இல்லத்துக்கு முன்னால் பதற்றம் ; ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்

0
296

பிரதமர் இல்லத்துக்கு முன்னால் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுதாக அங்கிருக்கும் செய்திகள் மூலம் அறியக்கூடியதாக இருக்கின்றது.

பிரதமரின் வீட்டின் அருகில் நியூஸ் பெஸ்ட் ஊடகவியலாளர்கள் நால்வர் மீது தாக்குதல்.
சிந்துஜன், மென்டிஸ், சம்பத், பீரிஸ் ஆகிய ஊடகவியலாளர்கள் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here