பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மீண்டும் எச்சரிக்கை

0
247

பாடசாலைகள், நிறுவனங்கள் மற்றும் கூட்டங்கள் நடைபெறும் பகுதிகளிலிருந்து நோய் அறிகுறிகளுடன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொவிட்19தொற்று மீண்டும் பரவி வருவதால்,பொதுமக்கள் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களில் தொற்றாளர்களை உறுதிப்படுத்தும் அன்டிஜென் பரிசோதனை கருவிகள் இல்லை. எனவே, நோயாளிகளை கண்டறிவதில் கடும் சிக்கல்கள் உருவாகி ன்றது. எனினும் எதிர்வரும் இரு வாரங்களில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொவிட்-19 நோயாளர்கள் அடையாளம் காணப்படாமை, எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடி போன்ற காரணிகளினால் இலங்கையில் அதிகளவான கொவிட்19 நோயாளிகள் பதிவாக வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here