மகிந்த வீட்டு நவராத்திரி பூஜையில் சிறப்பு அதிதியாக சுவாமி

0
279

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நவராத்திரி பூஜை சிறப்பு வழிபாடு நேற்றுப் புதன்கிழமை  நடைபெற்றது.

இச்சிறப்பு வழிபாட்டில், இந்திய அமைச்சரவை முன்னாள் அமைச்சரும் இராஜ்யசபாவின் முன்னாள் உறுப்பினருமான கலாநிதி சுப்பிரமணியன் சுவாமி சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here