மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 42 வயது நபர் பலி

0
183

மண்மேடு சரிந்து வீழ்ந்து  40 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கேகாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிசொவெல பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.

மேம்பால நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பலத்த காயமடைந்த நபர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மஹவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here