வீட்டிலிருந்து இரு ஆண்கள் சடலமாக மீட்பு

0
261

எப்பாவல, எந்தகல பிரதேசத்தில் இரட்டைக் கொலைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் வெடிக்கொலை செய்யப்பட்ட நிலையில் 32 மற்றும் 48 வயதுடைய இரண்டு ஆண்களின் சடலங்கள் வீட்டினுள் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

இவர்கள் வீட்டில் மது அருந்திக் கொண்டிருந்த போது தாக்கப்பட்டிருக்கலாம் எனவும தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த இரட்டைக் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கும் எப்பாவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here