ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திற்கு அருகில் நொறுக்கப்பட்ட திருச்சொரூபம்

0
325

லுணுகலை, அடாவத்தை எல்டராடோ பிரிவில். புனித செபஸ்தியார் திருச்சொரூபம் விசமிகளல் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

செபஸ்தியார் ஆலயத்தின் முன்றலில் கண்ணாடி  பெட்டியில் வைக்கப்பட்டிருந்த திருச்சொரூபமே சேதமாக்கப்பட்டுள்ளது. 

நேற்றிரவு ஆலயத்தின், நுழைவாயிலை உடைத்துக் கொண்டு உள் நுழைந்துள்ளதாகவும் பின்னர் எல்டராடோ ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திற்கு அருகாமையில்  குறித்த சிலையை நொறுக்கியதாகவும்  தெரியவருகிறது. மேற்படிசம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் லுணுகலை பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here