ஹிருணிகா கட்டியணைந்து பொலிஸ் அதிகாரிக்கு நடந்தது என்ன?

0
563

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான ஹிருணிகா பிரேமசந்திர, கடமையில் இருக்கும் பெண் பொலிஸாரை கட்டியணைத்து ஹக் செய்த வீடியோவும் புகைப்படமும் வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கொழும்பில் உள்ள இல்லத்துக்கு முன்பாக, ஐக்கிய மக்கள் சக்தியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன்போதே ஹிருணிகா கடமையில் உள்ள பெண் பொலிஸ் அதிகாரியை கட்டியணைத்துள்ளார்.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here