சர்வகட்சி மாநாடு  இன்று 

0
61

அமெரிக்க தீர்வை வரி விதிப்பினால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக  ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் சர்வகட்சி மாநாடு  இன்று  10 நடைபெறவுள்ளது.

அமைச்சர் பிமல் ரத்நாயக்க தமது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்க்கட்சி தலைவர்கள் 12 பேர் ஜனாதிபதியை சந்திப்பதற்கு அவகாசம் கோரியிருந்ததாக அவரது பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here