ஜனாதிபதி தேர்தலை எக்காரணம் கொண்டும் பிற் போட வேண்டாம்

0
64

எந்த ஒரு காரணத்திற்காகவும் ஜனாதிபதி  தேர்தலை பிற் போட வேண்டாம் என   தேசிய தேர்தல்கள் திணைக்களத்திடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் போது இது தொடர்பாக பேசப்பட்டதாகவும் அதன் பின் தேசிய தேர்தல்கள் திணைக்களத்திடம்  அறிவிக்கப்பட்டதாகவும் காரியவசம் தெரிவித்துள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here