தாயகம் 104ஆவது இதழ் அறிமுகம்

0
350

தேசிய கலை இலக்கிய பேரவை அட்டன் கிளை நடாத்தும் தாயகம் 104ஆவது, இதழ் அறிமுகமும் கலந்துரையாடலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு சு.கமலஹாசன் தலைமையில் அட்டன் நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

நிகழ்வில், புதிய பண்பாட்டு உருவாக்கமும் தேசிய கலை இலக்கியப் பேரவையும்’ எனும் தலைப்பில் வே. தினகரனும் சு.தவச்செல்வன் ‘தாயகம் 104ஆவது இதழ்’ அறிமுகத்தையும் உரையாக நிகழ்த்தவுள்ளனர். இதனையடுத்து கலந்துரையாடலும் இடம்பெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here