பனிமூட்டத்தினால் மூடப்பட்டுள்ள மலையக வீதிகள் : அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை

0
222

மலையகப்பகுதிகளில் பெய்த தொடர்ச்சியான மழையினையடுத்து இன்று பனிமூட்டம் நிறைந்த காலநிலை ஏற்பட்டுள்ளது.

இன்று காலை முதல் கடும் குளிருடனான பனிமூட்டமான காலநிலை ஏற்பட்டுள்ளது. நுவரெலியா, அட்டன், தலவாக்கலை, கொட்டக்கலை, அட்டன்- நோட்டன் பிரிட்ஜ் வீதிகள் என பல வீதிகள் பனிமூட்டத்தால் மூடப்பட்டுள்ளது.

இவ்வாறு பனி மூட்டம் நிறைந்து இருப்பதனால் குறித்த வீதிகளில் பயணிக்கும் சாரதிகள் அவதானத்துடன் பயணிக்குமாறு தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வீதிகளை பயன் படுத்துபவர்களும் அவதான செயற்படுமாறும் தெரிவிக்கப்படுகின்றது.

எம்.கிருஸ்ணா

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here