பாடசாலை விடுமுறை தொடர்பில் அறிவிப்பு

0
210

கொழும்பு கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (15) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார். நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here