பெண்ணுடன் தவறாக நடந்துகொள்ள முயன்ற குற்றச்சாட்டில் இலங்கை வீரர் கைது

0
381

இலங்கை அணி வீரர் தனுஸ்க குணதிலக்க அவுஸ்திரேலியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் ஒருவர் கொடுத்த முறைப்பாடு காரணமாக சிட்னி காவல்துறையினரால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணுடன் தவறாக நடந்துகொள்ள முயன்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டிலும் இதே போன்ற ஒரு வழக்கில் இவரும் குற்றம்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here