இலங்கைசெய்திகள் 15 ஆம் திகதி முதல் ஐந்து நாட்களும் பாடசாலைகள் இடம்பெறும் By admin - August 13, 2022 0 189 Share Facebook Twitter Pinterest WhatsApp Linkedin ReddIt Email Print Tumblr Telegram Mix VK Digg LINE Viber அனைத்து அரச பாடசாலைகளும் எதிர்வரும்15 முதல் திங்கட்கிழமை முதல் வாரத்தின் ஐந்து நாட்களும் வழமையாக இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 15ஆம் திகதி முதல் காலை 7.30 மணிமுதல் பிற்பகல் 2.30மணிவரை இடம்பெறும் எனவும் அறிவித்துள்ளது.