15 ஆம் திகதி முதல் ஐந்து நாட்களும் பாடசாலைகள் இடம்பெறும்

0
189

அனைத்து அரச பாடசாலைகளும் எதிர்வரும்15 முதல் திங்கட்கிழமை முதல் வாரத்தின் ஐந்து நாட்களும் வழமையாக இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

15ஆம் திகதி முதல் காலை 7.30 மணிமுதல் பிற்பகல் 2.30மணிவரை இடம்பெறும் எனவும் அறிவித்துள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here