இலங்கைசெய்திகள் 23 ஆம் திகதியே எரிபொருள் கிடைக்கும் By admin - June 19, 2022 0 215 Share Facebook Twitter Pinterest WhatsApp Linkedin ReddIt Email Print Tumblr Telegram Mix VK Digg LINE Viber பொதுமக்கள் 20,21,22ஆம் திகதிகளில் எரிபொருள் வரிசைகளில் நிற்கவேண்டாம் என எரிசக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கேட்டுக்கொண்டுள்ளார். எதிர்வரும் 23ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என்று மேலும் அவர் தெரிவித்துள்ளார்.