40,000 மெட்ரிக் டொன் பெற்றோல் நாட்டுக்கு வந்தது

0
234

இந்திய கடன் உதவியின் கீழ் 40,000 மெட்ரிக் டொன் பெற்றோல் தாங்கிய கப்பல் இன்று கொழும்பை வந்தடைந்தது.

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்தது.

இதேவேளை நேற்றைய தினம் இந்திய உதவியின் கீழ் பல அத்தியாவசியப்பொருட்கள் தாங்கிய கப்பல் இலங்கைக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here