57 இலட்சம்பேருக்கு ஒருவேளை உணவு பெற்றுக்கொள்ள முடியாத நிலை

0
219

நாட்டில் கடந்த மே மாதம் 58 வீதமாக காணப்பட்ட உணவு பணவீக்கம் ஜூன் மாதம் 75.8 வீதமாக அதிகரித்துள்ளதாக கொழும்பு நுகர்வோர் சுட்டெண்னில் பதிவாகியுள்ளது.

இதனிடையே இலங்கையில் சுமார் 57 இலட்சம் பேருக்கு போதுமான ஒரு வேளை உணவை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையில் இருப்பதாக உலக உணவுத்திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here