6 பேருக்கு மரண தண்டனை

0
288

2020ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மேல் நீதிமன்றத்தினால் குறித்த 6 பேருக்கும் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here