9,417 பொலிஸ் அதிகாரிகளை தரமுயர்த்த அனுமதி

0
122

9, 417 பொலிஸ் அதிகாரிகளை அடுத்த தரத்திற்கு தரமுயர்த்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் சமர்ப்பித்திருந்தார்./அதன்படி, 8,312 ஆண் பொலிஸ் அதிகாரிகளும்இ 1,105 பெண் பொலிஸ் அதிகாரிகளும் அடுத்த பதவிக்கு தரமுயர்வு பெறவுள்ளனர்.

தற்போது பொலிஸ் கான்ஸ்டபிள்களாகவும்இ பொலிஸ் பரிசோதகர்களாகவும் பணியாற்றி வருபவர்களே இவ்வாறு தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here