Breaking News – துப்பாக்கிச் சூட்டில் யுவதி பலி

0
406

வவுனியா நெடுங்கேணி சிவா நகர் பகுதியில் இன்று இரவு இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் யுவதியொருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார்.

சிவா நகர் பகுதியில்  வசிக்கும்  21 வயது யுவதி தனது வீட்டிற்கு வெளியில் வரும்போது அவர் மீதே இத்துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கபில்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here