Breaking news- வெளிநாட்டு தொழிலாளர்கள் வசிக்கும் கட்டிடத்தில் திடீர் தீ : 49 பேர் தீக்கிரை

0
368

வெளிநாட்டு தொழிலாளர்கள் வசிக்கும் கட்டிடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சுமார் 49 பேர் தீக்கிரையாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குவைத்தில் இன்று புதன்கிழமை பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் இதில் கேரளாவைச் சேர்ந்த 11 பேர் உட்பட 41 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here