33 வருடங்களின் பின்னர் பொத்துவில் கனகர் கிராம மக்கள் குடியேற்ற ஏற்பாடு- முதல் கட்டமாக 76 பேருக்கு காணியை...

33 வருடங்களின் பின்னர் பொத்துவில் கனகர் கிராம மக்கள் குடியேற்ற ஏற்பாடு காணி துப்பரவாக்கும் பணி ஆரம்பம் ! நீண்ட கால போராட்டத்திற்கு முதற்கட்ட விடிவு ! முதல் கட்டமாக 76 பேருக்கு காணியை விடுவிக்க...

காலி மாவட்டத்தில் ‘வலி சுமந்த’ தோட்டப்புற பாடசாலை

காலி மாவட்டத்தில், உடுகம கல்வி வலயத்திலேயே தல்கஸ்வல தமிழ் கனிஷ்ட வித்தியாலயம் அமைந்துள்ளது. தல்கஸ்வல மேல்பிரிவு, கீழ்பிரிவு, மற்றும் மத்திய பிரிவு தோட்டங்களைச் சேர்ந்த 180 மாணவர்கள்வரை அங்கு கல்வி பயில்கின்றனர். (தரம் 1...

காணி உரிமைக்காக போராடி வீரமரணடைந்த சிவனு லெட்சுமணன்

மலையக தமிழர்களின் காணி உரிமை போராட்டத்தில் உயிர் தியாகம்செய்த 'மலையக தியாகி' சிவனு லெட்சுமணனனின் நினைவு தினம் இன்று... இன்று காணி உரிமை தொடர்பில் பிரமாண்டமான அறிவிப்புகள் விடுக்கப்பட்டுவருகின்றன. ஆனால், காணி உரிமைக்காக...

சீனாவினால்   நன்கொடையாக வழங்கப்பட்ட BMICH  க்கு பொன்விழா

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் (BMICH) 50 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் பொன்விழா  நிகழ்வு (1973-2023)   BMICH  இல் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க,...

Passport பெற ஒன்லைன் மூலமாகப் பதிவு செய்தல்

பாஸ்போட் பெறுவதற்கு ஒன்லைன் மூலமாகப் பதிவு செய்வது எப்படி எனத் தெரியாமல் பலர் தடுமாறுகின்றனர். ஆங்கில மொழி தெரிந்தோர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தற்போது கொழும்பு, வவுனியா, மாத்தறை, குருணாகல், கண்டி ஆகிய அலுவலகங்கள்...

முத்தமிழ் வித்தகர்   சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 99 வது துறவற தினம் இன்று!

இன்று( 5.5.2023) வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமி தினம்.  இத்தகைய தினத்தில் தான் உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார்  துறவறம் பூண்டார். தனது 30 வது வயதில்...

இன்று சித்ரா பௌர்ணமி – அப்படி என்ன விஷேடம்

சித்ரா பௌர்ணமி என்று சொன்னாலே நம்முடைய நினைவுக்கு வருவது அழகான பெரிய நிலவு. அப்பேர்ப்பட்ட சந்தோஷத்தை கொடுக்கக்கூடிய சித்ரா பௌர்ணமி இந்த வருடம், வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கின்றது. சித்ரா பௌர்ணமி வந்துவிட்டது என்றாலே அன்றைய...

நு. சென்.கிளேயர் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபரானார் வே. தினகரன்

ம.மா/ நு. சென்.கிளேயர் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபராக   வேலாயுதம் தினகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பத்தனை கெலிவத்தையை சேர்ந்த தோட்டத் தொழிலாளிகளான வேலாயுதம், மாரியாய் தம்பதியினரின் மூன்றாவது புதல்வர் ஆவார். தனது ஆரம்பக் கல்வியை...

அட்சய திருதியை நாளில் ஏன்? தங்கம் – உப்பு வாங்க வேண்டும்

சித்திரை மாத அமாவாசைக்கு 3வது நாள் அட்சய திருதியை. 3ஆம் எண்ணுக்கு அதிபதி குரு, இந்த குரு உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிக்கிறார். எனவே குருவுக்கு பொன்னன் என்ற பெயரும் உண்டு. இதனால் தான்...

கதிர்காமத்தில் சோழர்கால ஆலயம் கண்டுபிடிப்பு

சோழர்காலத்தில் நிருமாணிக்கப்பட்டதாகக் கூறப்படும்  பிள்ளையார் ஆலயம் ஒன்று கதிர்காமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கதிர்காமம் திஸ்ஸ பகுதியில் தஞ்சை நகரம் என்ற இடத்தில் இந்த ஆலயம் பாழடைந்த நிலையில்  காணப்பட்டது. கூரைகள் இறந்து விழும் நிலையில் இருந்துது....

சிறப்பு செய்திகள்

அனைத்து செய்திகளும் வட்ஸப் ஊடாக!