இன்று கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்

முருகப்பெருமானை நினைத்து அவர் அருள் பெற வழிபடுகின்ற விரதங்களில் கந்த சஷ்டி விரதம் முக்கியமானதாகும். முருகனுடைய விரதங்களுள் கந்த சஷ்டி விரதம், கார்த்திகை விரதம், வெள்ளிக் கிழமை விரதம் ஆகிய மூன்றும் பிரதானமான வையாகும். கந்தசஷ்டி...

40 வருட கல்விப் பணியில் இருந்து ஓய்வு பெறும் ஹட்டன் கோட்ட கல்விப் பணிப்பாளர்

 1983 ஆம் ஆண்டு முதல் ஆசிரியராக. உதவி கல்விப் பணிப்பாளராக. அபிவிருத்திக் கான கல்வி பணிப்பாளராக. சீடா வள நிலையத்தின் இணைப்பாளராக. கோட்ட கல்விப்பணிப்பாளராக பணியாற்றி வந்த திருமதி V. G லக்ஷ்மி...

‘இதுவரை நான் அறிந்திராத நரகத்துக்குச் சென்றேன்’ -அதிர்ச்சியில் முதியவர்

இதுவரை நான் அறிந்திராத நரகத்துக்குச் சென்றேன்’ என்று ஹமாஸ்களால் விடுவிக்கப்பட்ட இரண்டு பிணைக் கைதிகளில் ஒருவரான யோச்செவ்ட் லிஃப்ஷிட்ஸ் கூறியுள்ளார். மனிதாபிமான அடிப்படையில் வயது முதிர்ந்த நூரிட் கூப்பர் (79), யோச்செவ்ட் லிஃப்ஷிட்ஸ் (85)...

இஸ்ரேல் – பலஸ்தீன யுத்தம் இலங்கையை பாதிக்குமா?

இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையில் மீண்டும் ஆரம்பித்துள்ள போர் தொடா்வதற்கான அறிகுறிகளே காணப்படுகின்றன. இந்தப் போா் இலங்கையின் பொருளாதாரத்திலும் தாக்கங்களை ஏற்படுத்துமா என்ற கேள்வி இன்று சாதாரண மக்களிடமும் எழுந்திருக்கின்றது. நிச்சயமாக உலக மயமாக்கப்பட்ட இன்றைய காலகட்டத்தில்...

காந்தி ஜெயந்தியும் அதன் முக்கியத்துவமும்

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 02 அன்று, காந்தி ஜெயந்தியைக் கொண்டாடுகிறோம், இது இந்தியாவிலும் முழு உலகிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த நாள் வரலாற்றின் மிகச்சிறந்த அடையாளங்களில் ஒருவரான மகாத்மா காந்தியின் பிறந்தநாளைக் குறிக்கிறது. ஆளும்...

பூச்சியத்திலிருந்து இராச்சியத்தை உருவாக்கிய Google க்கு   வயது 25

மனித மூளையை சுருக்கி அதனை தன்வசப்படுத்தி இன்று மனித இனத்துடன் இரண்டறக் கலந்திருக்கும் Google க்கு வயது 25. உலகப்படத்தை பார்த்து அந்தந்த நாடுகளின் அமைவிடத்தை அறிந்து கொள்ளும் நிலைமாறி அதனை ஒவ்வொருவரும்...

இலங்கை நீர் மின்சாரத்தின் முன்னோடி விமலசுரேந்திரவின் 149 வது ஜனன தினத்தை முன்னிட்டு…

இலங்கை நீர் மின்சாரத்தின் முன்னோடி விமலசுரேந்திரவின் 149 வது ஜனன தினத்தை முன்னிட்டு அன்னாரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் வைத்து நினைவுகூறப்பட்டது. நோட்டன் பிரிட்ஜ் நகரில் இடம்பெற்ற இந் நிகழ்வில் நோட்டன் பிரிட்ஜ்...

விநாயக சதுர்த்தி – ஏன் எல்லோரும் கொண்டாடுகின்றனர்

முழு முதல் கடவுளாக வணங்கப்படும் விநாயகரின் பிறந்தநாள் தான் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. அறிவு, ஞானம், கல்வி ஆகியவற்றுக்கான கடவுளாகவும் எந்த விஷயத்தை முதலில் செய்தாலும் விநாயகரை வணங்கித்தான் செய்ய வேண்டும் என்ற...

நான்கு தசாப்த கால அரச சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார் ஹைலன்ஸ் கல்லூரி அதிபர்

நற்பண்பாளராய், தலைமையாளராய், திறன்மிக்க நிர்வாகியாய், ஹட்டன் - ஹைலன்ஸ் கல்லூரியை வழி நடாத்திய ஆளுமைமிக்க அதிபராய் பெருமை பெறுகின்ற அதிபர் ஆர்.ஸ்ரீதர் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். நான்கு தசாப்தங்களாய் ஆசிரியராய், போதனாசிரியராய், பிரதி அதிபராய்,...

கார்ல்சன் போன்ற வீரரை எதிர்கொள்வது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது- தந்தை பெருமிதம்

சந்திரயான் திட்டத்தின் மூலம் நிலவில் இந்திய விஞ்ஞானிகள் படைத்த சாதனையும் தனது மகன் செஸ் உலகில் படைத்த சாதனையும் ஒரே சமயத்தில் நடந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ் பாபு தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை...

சிறப்பு செய்திகள்

அனைத்து செய்திகளும் வட்ஸப் ஊடாக!