CID யினால் துமிந்த வைத்தியசாலையில் கைது செய்யப்படுவார் ?

0
266

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வாவை கைது செய்வதற்காக சிஐடியின் பல அதிகாரிகள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் துமிந்த சில்வாவை சிறைச்சாலை காவலில் வைக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்போது துமிந்த சில்வாவின் கடவுச்சீட்டை முடக்கி நீதிமன்றம் இடைக்கால உத்தரவையும் பிறப்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here