Home Tags Accident

Tag: accident

விபத்தில் சிக்கி கிரிக்கெட் நடுவர் பலி

சர்வதேச கிரிக்கெட் நடுவரான 73 வயதான ரூடி கோர்ட்சன் நேற்று செவ்வாய்க்கிழமை காலை கேப்ட வுனிலிருந்து தனது வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போது ரிவர்ஸ்டேல் என்ற இடத்தில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி...

நானுஓயாவில் லொறி விபத்து; இருவர் வைத்தியசாலையில் – வீடியோ இணைப்பு

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா குறுக்குப் பாதையில் லொறியொன்று விபத்துக்குள்ளான சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது இவ்விபத்தில் இருவர் காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீரியாவையில் இருந்து கொட்டக்கலைக்கு சென்ற லொறியே பதையை விட்டு விலகி...

மிதி பலகையில் பயணித்தவர் விழுந்து விபத்து – லிந்துலையில் சம்பவம்

தலவாக்கலை – எல்ஜின் வீதியில் சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்து ஒன்றின் மிதி பலகையில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்த நபரை, வாகனங்கள் எதுவும் இல்லாதிருந்தமையினால் பாதிக்கப்பட்டவரை வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்வதில்...

கோதுமை மா ஏற்றி வந்த லொறி விபத்து

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியில் கோதுமை மா ஏற்றிவந்த லொறி ஒன்று இன்று  அதிகாலை விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி கோதுமை மாவு ஏற்றிச் செல்லும் போது...

ஆற்றில் குதித்து இரு பிள்ளைகளில் ஒருவரை பலியாக்கிய தாய்

32 வயதான தாய் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் ஆற்றில் குதித்ததில் , 5 வயதான சிறுவன் உயிரிழந்துள்ள நிலையில், குறித்த தாயும் அவரது 11 வயது மகனும் இலங்கை பொலிஸ் உயிர்காப்பு...

கண்டியில் சுற்றுலா பஸ் விபத்து ; ஒருவர் பலி ; பலர் காயம்

பஸ் வண்டியொன்று ஒன்று மீமுரே பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். கண்டி - ஹுன்னஸ்கிரிய வீதியில், பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுற்றுலா பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக...

மின்வெட்டின் போது இடம்பெற்ற தீ விபத்தில் 4 பிள்ளைகளின் தாய் பலி

மண்ணெண்ணெய் விளக்கு நிலத்தில் விழுந்து தீப்பிடித்ததில் வயோதிபப் பெண்ணொருவர் பலியான சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏறாவூர் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட முருகன்கோயில் வீதி மயிலெம்பாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரான கிருஷ்ணபிள்ளை...

தலவாக்கலை விபத்தில் மெராயாவைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி

தனியார் பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்த சம்பவமொன்று இன்று தலவாக்கலையில் இடம்பெற்றுள்ளது. தலவாக்கலை - கொத்மலை வீதியில் இன்று புதன்கிழமை காலை...

வகுப்பறை மீது தென்னைமரம் வீழ்ந்து மாணவர்கள் வைத்தியசாலையில் – படங்கள் இணைப்பு

வெலிமடை பகுதி பாடசாலையொன்றி வகுப்பறை கட்டிடம் மீது தென்னை மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையினால் 10 மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெலிமட...

மரம் முறிந்து விழுந்தமையே சிறுவனின் உயிரிழப்புக்குக் காரணம் – Update news

மஸ்கெலியா, பிரவுன்லோ தோட்டத்தில் மரத்தில் இருந்து வழுக்கி உயிரிழந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றது. விசாரணையின் பின்னர் இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தனது அத்தையுடன் விறகு தேடி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS

Too Many Requests