இலங்கைசெய்திகள் UPDATE – பதற்ற நிலையையடுத்து எட்டு பேர் கைது By admin - July 22, 2022 0 293 Share Facebook Twitter Pinterest WhatsApp Linkedin ReddIt Email Print Tumblr Telegram Mix VK Digg LINE Viber கொழும்பு காலிமுகத் திடல் ‘கோட்டா கோ கம’வில் இன்று அதிகாலை பாரியளவில் இராணுவம், அதிரடிப்படை குவிக்கப்பட்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்ட சம்பத்தினையடுத்து குறித்த பகுதியில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது