UPDATE – பதற்ற நிலையையடுத்து எட்டு பேர் கைது

0
198

கொழும்பு காலிமுகத் திடல் ‘கோட்டா கோ கம’வில் இன்று அதிகாலை பாரியளவில் இராணுவம், அதிரடிப்படை குவிக்கப்பட்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்ட சம்பத்தினையடுத்து குறித்த பகுதியில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here