பொலிஸ் சார்ஜென்ட் தன்னைத்தானே சுட்டு தற்கொலை

0
308

பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் தற்கொலை தனனுடைய துப்பாக்கியின் மூலம் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

தங்காலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துகக்கொண்டார். இன்று பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.

தனது கடமை நேர துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாகவும் வீரகெட்டிய பிரதேசத்தை சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here