2009 இல் மாணவி கொலை ; 2022 இல் சந்தேக நபர் கைது

0
140

பாடசாலை மாணவி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் மரபணு பரிசோதனையின் பின்னர் நேற்று எஹலியகொட பொலிஸாரால் பலீகல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

2009 ஆம் ஆண்டு எஹலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொஸ்கஹமுகலன பிரதேசத்தில் பாடசாலைச் சீருடையுடன் வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டமை தெரிய வந்துள்ளது.

எஹலியகொட பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here