‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ – நாளை கொழும்பில் அறிமுக விழா

வானொலித்துறையில் ஆறுதசாப்த கால அனுபவம் கொண்ட, உலகத்தமிழர்களின் அன்புக்குரிய ஒலிபரப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத் எழுதிய “வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ என்ற நூல். முதன் முதலாக அமெரிக்காவின் நியூயார்க் நகரிலே “வட அமெரிக்கத்...

பத்மா இளங்கோவனின் மூன்று நூல்கள் கொழும்பில் வெளியீடு

பிரான்ஸ் நாட்டில் வாழும் மூத்த படைப்பாளிகளில் ஒருவரான பத்மா இளங்கோவனின் மூன்று நூல்கள் அறிமுக நிகழ்வு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவுள்ளது. கொழும்புத் தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (29 –...

மு.நித்தியானந்தன் ; புலம்பெயர் தளத்தில் மலையக இலக்கியத்தை நிலை நிறுத்திய பெருமைக்குரியவர்

மலையக இலக்கிய வரலாற்றில் ஒரு வைகறையாக வந்தவர் பதுளை மு.நித்தியானந்தன். இப்போது லண்டனில் வாழும் இவர் பதுளை முத்தையாபிள்ளை – சிவமாலை தம்பதியரின் புதல்வர். முத்தையா பிள்ளை என்றதுமே ‘கலையொளி’ எனும் உவமானம்...

ஆசிரிய சிகரம்  பிலிப் இராமையாவின் அகவை தின விழாவும் மலர் வெளியீடும்

மலையகத்தின் மூத்த ஆசிரியர்களில் ஒருவரான திரு பிலிப் இராமையா அவர்களின் 90 வது  பிறந்த தின விழாவும் மலர் வெளியீடும் மார்ச் சனிக்கிழமை 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு இராகலை...

கிழக்கிலங்கையின் மூத்த இலக்கியவாதி காலமானார்

கிழக்கிலங்கையின் முக்கிய மான மூத்த எழுத்தாளர் இலக்கிய உலகில் தனக்கென தனியிடத்தை தக்கவைத்துக்கொண்ட ஆசுகவி அன்புடீன் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் சற்று முன் காலமானார். இலக்கிய உலகில் பரந்து பேசப்படுபவர் கவிஞரும், எழுத்தாளருமான அன்புடீன் மேடை...

எழுத்தாளர்  உமா வரதராஜனின் ‘எல்லாமும் ஒன்றல்ல’ நூல் வெளியீடு 

கிழக்கு மாகாணத்தின் மூத்த எழுத்தாளர்  உமா வரதராஜன் எழுதிய   ‘எல்லாமும் ஒன்றல்ல’ நூல் வெளியீட்டு நிகழ்வு அண்மையில்   கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. கருத்துரைகளை  பேராசிரியர்.செ.யோகராசா, கவிஞர்கள், சோலைக்கிளி, மன்சூர்...

மூத்த எழுத்தாளர் அந்தனி ஜீவாவிற்கான கௌரவிப்பு விழா

மூத்த எழுத்தாளர் அந்தனி ஜீவாவிற்கான கௌரவிப்பு விழா கொழும்புத்தமிழ்ச்சங் விநோதன்மண்டபத்தில் கடந்தவாரம் இடம்பெற்ற போது எடுக்கப்பட்ட படங்கள்.... இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகமும், இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து நடாத்திய 'அந்தனி ஜீவாவிற்கான...

மலையகம் – 200 ; மாணவர் – இளைஞர்களுக்கான கட்டுரைப்போட்டிகள்

1960 களில் மலையகம் எனும் கருத்தாக்கத்திற்கு உயிரூட்டி உரமிட்டு அதனை பரவலாக்கம் செய்து மக்கள் மனதில் பதியவைத்த மலையகக் கல்விமானும் சமூகசெயற்பாட்டாளரும் சிந்தனையாளருமாகிய மறைந்த இர. சிவலிங்கம் நினைவாக கடந்த 23 ஆண்டுகளாக...

சமூக ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் தவறானவை -ஜனாதிபதி அலுவலகம்

75ஆவது சுதந்திர தின உத்தியோகபூர்வ அரச நிகழ்வின் செலவுகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ள பொய்யான செய்திகள் மற்றும் தகவல்கள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக சுதந்திர தினத்தை...

சிறப்பு செய்திகள்

அனைத்து செய்திகளும் வட்ஸப் ஊடாக!